தமிழ்நாடு நாயுடு மகாஜனசங்கத்தின் நிர்வாக தேர்தல் நடத்துவது குறித்து செயற்குழு கூட்டம் வடக்கு ஆவணி மூலவீதியில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் முத்து வேல் ராஜ் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் ஆடிட்டர் சீனிவாசன் பொருளாளர் சன்னாசி, துணை செயலாளர் சுருதி ரமேஷ் போத்திராஜ், வழக்கறிஞர் விவேகானந்தன், துணைத் தலைவர் போஸ் நாயுடு, நாராயணசாமி நாயுடு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.