புதுக்கோட்டையில் தேசிய வேளாண் கருத்தரங்கம் மற்றும்சிறப்பு விருது வழங்கும் விழாபுதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியோடு சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் நபார்டு, தமிழ்நாடு வேளாண்மைத்துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ’இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு குறித்த தேசிய அளவிளான வேளாண் கருத்தரங்கம் வரும் 26.11.2022 அன்று சனிக்கிழமை புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும் கருத்தரங்கம் குறித்தும் விருதுகள் அதன் தகுதிப்பாடுகள் குறித்தும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.தொடர்புக்குசெல்வ அன்பரசு 99945-46005,மகேசன் 94878-33428. பங்கேற்பாளர்களுக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி செய்து தரப்படும்