புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களால் நடத்தப்பட்ட கிராம தங்கல் திட்டத்தின் கண்காட்சி 25.03.2023 இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் முதல்வர். டாக்டர். C. V. ரகுராமன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திருமதி. S. குருமணி, துணை இயக்குனர் (தோட்டக் கலைத்துறை), மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர். R. ராஜ்குமார் மற்றும் டாக்டர். வினோத் பண்டிட் (வளர்ச்சி தொடர்பு மற்றும் விரிவாக்கத்துறை) CABI இந்தியா மற்றும் டாக்டர். மாளவிகா சவுதரி (ஆசியா பிராந்திய ஒருங்கிணைப்பாளர் - தாவர வகை )CABI இந்தியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கிராம தங்கல் திட்டத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த