மதுரை, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குமாரம் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய விதைப்பென்சில், துணிப்பைகளை மதுரை மண்ணின் மைந்தர்கள் அழகுராஜா வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமதி.மகேஸ்வரி,ஆசிரியர் மேரி, ரதி,பிரபாகரன் கலந்து கொண்டனர்...