மதுரை மாநகர காவல் ஆணையர் முன்னிலையில் மறைந்த காவலர்கள் குடும்பத்தாருக்கு நிதிஉதவி

Madurai Minutes
0

காவல்துறையில் 2008 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து மறைந்த காவலர் திரு.ராமகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ரூபாய் 26 லட்சத்து 61 ஆயிரத்து 102 ரூபாயும்,  மறைந்த காவலர் திரு.சதீஷ் ராஜா அவர்களுடைய குடும்பத்தாருக்கு ரூபாய் 26 லட்சத்து 84 ஆயிரத்து 903 ரூபாயும் மொத்தம் -ரூ 53,46,005/- வழங்கப்பட்டது.


(2008 ஆம் ஆண்டு சக காவலர்கள் திரட்டிய நிதியை) இன்று (05.09.2023) மதுரை மாநகர் காவல் ஆணையர் உயர்திரு. Dr. J. லோகநாதன் அவர்கள் முன்னிலையில் குடும்பத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !