அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பென்சில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மண்ணின் மைந்தர்கள்

Madurai Minutes
0

மதுரை.

மதுரை மாவட்டம் 
பெருங்காமநல்லூர் அரசு கள்ளர் தாெடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்பாேம், பிளாஸ்டிக் பை தவிர்ப்பாேம் , துணிப்பை பயன்படுத்துவாேம் நாேக்கத்துடன் 

சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய விதைப்பென்சில், துணிப்பைகளை மதுரை மண்ணின் மைந்தர்கள் அழகுராஜா வழங்கினார்.

சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வு படங்கள் காண்பிக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமாக இயற்கை சார்ந்த பல கேள்வி கேட்டனர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, ஆசிரியர் செல்வி, பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் தலைவி.செல்வபிரீத்தா, ரதி,பிரபாகரன் உட்பட 

கலந்து காெண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !