திண்டுக்கல் அமிர்தா கல்வி நிறுவனத்தில் ஜிவிகே - இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் மாநில அளவில் நடைபெற்ற இஎம்டி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாய்ப்பிற்க்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 60 நபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் 20 நபர்கள் இஎம்டி தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமிர்தா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.சபரி மற்றும் 108 ஆம்புலன்ஸ் இஎம் ஆர்ஐ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் சுகன், விமல் மற்றும் மாவட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அமிர்தா கல்லூரி தாளாளர் காளியம்மாள்சபரி, விஜயகுமார், சுரேஷ்பாபு, சக்திவேல், பாபு மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
திண்டுக்கல் அமிர்தா கல்வி நிறுவனத்தில் ஜிவிகே - இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் மாநில அளவில் நடைபெற்ற இஎம்டி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாய்ப்பிற்க்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்டம்.
0
திண்டுக்கல் அமிர்தா கல்வி நிறுவனத்தில் ஜிவிகே - இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் மாநில அளவில் நடைபெற்ற இஎம்டி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாய்ப்பிற்க்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 60 நபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் 20 நபர்கள் இஎம்டி தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமிர்தா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.சபரி மற்றும் 108 ஆம்புலன்ஸ் இஎம் ஆர்ஐ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் சுகன், விமல் மற்றும் மாவட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அமிர்தா கல்லூரி தாளாளர் காளியம்மாள்சபரி, விஜயகுமார், சுரேஷ்பாபு, சக்திவேல், பாபு மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
Tags