நிகழ்வின் மையக் கருத்து:
உழவிற்கும் உழவுத் தொழிலுக்கும் என்றென்றும் சிறப்பினை சேர்த்திடும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் கல்வித் தோட்டத்தில் புதியதாக பதியப்பட்டுள்ள முதலாம் ஆண்டு இளங்கலை வேளாண்மை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது9.02.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்புரையாற்றிய முனைவர் எஸ் விஜிகுமார் (இயக்குனர் -தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் )அவர்களின் கருத்துகளானது இன்றைய மாணவர்களை நாளைய வேளாண் விஞ்ஞானிகளாக மாற்றும் முயற்சிக்கு அடிக்கலாக அமைந்தது.மாணவர்கள் அரசுப்பணிகளில் அமர்வதுடன் சுயதொழில்களைத்துவங்கிட ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதாகவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன என்பதில் ஐயமில்லை. மேலும் மாணவர்களின் எதிர்கால…