மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு சித்திரை வீதிகளில் 21000. சதுரஅடி பரப்பளவில், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் மதுரை தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். உடன் மேயர் இந்திராணி பொன் வசந்த், சென்னை சில்க்ஸ் உரிமையாளர், மேலாளர்,
நிர்வாகிகள் மற்றும் பலர் உள்ளனர்.