தியாகிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Madurai Minutes
0

 

சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வாட்டகுடி இரணியன் பிறந்தநாள் வ.உ. சிதம்பரப்பிள்ளை நினைவு நாள் முன்னிட்டு மூவேந்தர் முன்னேற்ற கழகம்  தென் மண்டல அலுவலகத்தில் அவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


இவ்விழாவில் தலைமை  தென் மண்டல தலைவர் V.P.குஷி செந்தில், முன்னிலை  மேற்கு மாவட்டச் செயலாளர் M.M.K.மருதுபாண்டி, நிர்வாகிகள் சுரேஷ்,விநாயகம்,  பிரபா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !