காவல் ஆணையரிடம் வாழ்த்து பெற்ற எஸ் எஸ் காலணி காவல் நிலைய ஆய்வாளர்

Madurai Minutes
0

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்  மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களால்  தமிழ்நாட்டின் சிறந்த காவல் காவல் நிலையத்திற்கான தேர்வில் முதல் இடத்தை பெற்ற மதுரை மாநகர எஸ் எஸ் காலணி காவல் நிலைய காவல் ஆய்வாளர்  திரு. பூமிநாதன் அவர்கள் சிறந்த காவல் நிலையத்திற்காக தமிழக முதலமைச்சர் அவர்களிடம் பெற்ற கோப்பையுடன் மதுரை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு J.லோகநாதன் IPS அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


நிகழ்வில் காவல்துணை ஆணையர் தலைமையிடம் திரு.மங்களேஸ்வரன், காவல் துணை ஆணையர் தெற்கு திரு.பாலாஜி மற்றும் நுண்ணறிவுப் பிரிவு  உதவி ஆணையர் திரு வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !